செம்மணி மனிதப் புதைகுழியை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (19) நேரில் சென்று பார்வையிட்டார்.
இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக சென்றிருந்த நீதி அமைச்சர், அதனைத் தொடர்ந்து செம்மணிக்கும் கள விஜயம் செய்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space