சிறுவர்களுக்கு மீதான வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் விதமாக யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டு குரல் கொடுத்தனர்.
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் போராட்டம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space