கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமனாதனை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை மல்லாகம் நீதிமன்ற நீதவான் பிறப்பித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space