சிறீலங்காவில் சுவர்இடிந்து வீழ்ந்து இருவர் பலி!


ஆக 19, 2012
 

சிறீலங்காவின் கேகாலை குருந்துஹின்ன பிரதேசத்தில் சுவர் ஒன்று இடிந்து வீழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சம்பவத்தின் போது உயிரிழந்தவர்கள் அந்த வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இருவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.