சிறீலங்காவில் சுவர்இடிந்து வீழ்ந்து இருவர் பலி!
|
ஆக 19, 2012
|
சிறீலங்காவின் கேகாலை குருந்துஹின்ன பிரதேசத்தில் சுவர் ஒன்று இடிந்து வீழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சம்பவத்தின் போது உயிரிழந்தவர்கள் அந்த வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இருவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

எதிர்வரும் நிகழ்வுகள்
தேசத்தின் மயில்கள் |
சங்கொலி 2013 |
தமிழீழ மாணவர் எழுச்சி நாள் |
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
இளவேனில் - யேர்மனி |
நாலாம் ஆண்டு, நடுகல் வணக்க நிகழ்வு - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2013 - பூப்பந்தாட்டப் போட்டிகள் |
சங்கொலி - தாயக விடுதலைப்பாடற் போட்டி |
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள் |























