ஜே.வி.பியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மக்களை வதைக்கும் ஆட்சிக்கெதிராக மக்களை அணிதிரட்டும் போராட்டம்”
|
ஜூலை 31, 2012
|
ஜே.வி.பியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மக்களை வதைக்கும் ஆட்சிக்கெதிராக மக்களை அணிதிரட்டும் போராட்டம்” இன்று வரக்காபொலயில் இருந்து தனது பயணத்தை முன்னெடுக்கிறது.
வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரையில் நடைபெறும் இந்த மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்று மகரகமவிலிருந்து வரகாபொல வரை சென்றது.
ஜே.வி.பியின் சிரேஷ்ட தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான கட்சி உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். பயணிக்கும் அனைத்து நகரங்களிலும் மக்களைத் தெளிவுபடுத்தும் கூட்டங்களையும் ஜே.வி.பியினர் நடத்தி வருகின்றனர்.
இதற்கு மக்களின் அமோக ஆதரவும் கிடைத்துவருவதாக ஜே.வி.பியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

எதிர்வரும் நிகழ்வுகள்
தேசத்தின் மயில்கள் |
சங்கொலி 2013 |
தமிழீழ மாணவர் எழுச்சி நாள் |
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
இளவேனில் - யேர்மனி |
நாலாம் ஆண்டு, நடுகல் வணக்க நிகழ்வு - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி |
சங்கொலி - தாயக விடுதலைப்பாடற் போட்டி |
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள் |























