இன்றைய செய்திகள்

ஜூன் 2, 2012
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இறுதித் தவணைக் கடனைக் கையளிப்பது குறித்துக்... ...

ஜூன் 2, 2012
சிறீலங்காவின் மின்சாரத்தடையினால் அவதியுறும் தமிழர் தாயகம்

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியிருப்பதால் யாழ் குடாநாட்டின் பல இடங்களிலும் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக சிறீலங்கா மின்சார சபை அறிவித்துள்ளது. ...

ஜூன் 2, 2012
கற்பிட்டியில் கேரளாகஞ்சாவுடன் மூவர் கைது!

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக ஒருதொகை கேரளா கஞ்சாவை கடத்திய மூன்று பேரை சிறீலங்கா கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

ஜூன் 2, 2012
கொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் கைது!

சிறீலங்காவின் கொழும்பு டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள களியாட்ட விடுதியொன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

ஜூன் 2, 2012
ஹம்பாந்தோட்டை விபத்தில் கரு ஜயசூரிய உள்ளிட்டவர்கள் காயம்!

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவும் அவரது மனைவியும் காயமடைந்துள்ளனர். ...

ஜூன் 2, 2012
நாடுகடத்தப்பட்ட 36 பேரும் சிறீலங்கா புலனாய்வாளர்களின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

பிரித்தானியாவில் அரசியல் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்கள் சிறீலங்காவின் தேசிய புலனாய்வுத் தகவல் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை படைபுலனாய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

ஜூன் 2, 2012
பாலியல் துஸ்பிரயோக குற்றசாட்டில் இருந்து தப்பியவர் வவுனியாவில் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வாய் பேசமுடியாத பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ...

ஜூன் 2, 2012
வவுனியா வதைமுகாமில் மகளை பாலியல் துஸ்பிரயோகம் கொண்ட தந்தை!

செட்டிக்குளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் சிறுமி ஒருவரை தந்தை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். ...

ஜூன் 2, 2012
வவுனியாவில் இருந்து பத்திற்கு மேற்பட்ட தமிழ் கைதிகள் பூசா வதைமுகாமிற்கு மாற்றம்!

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அவற்றில் சம்பந்தப்பட்ட ஐந்து தமிழ் அரசியல் கைதிகளை நீதிமன்றக் காவலில் இருந்து பூஸா தடுப்பு முகாமுக்கு மாற்றுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. ...

ஜூன் 1, 2012
சர்வதேச கடல் எல்லை மற்றும் கடற்பாதுகாப்பு தொடர்பான ஆசிய பாதுகாப்பு உச்சிமாநாடு

இந்து சமுத்திரத்தில் கடற்கொள்ளையர்களால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது சர்வதேச கடல் எல்லை மற்றும் கடற்பாதுகாப்பு தொடர்பான ஆசிய பாதுகாப்பு உச்சிமாநாடு இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி, பாதுகாப்பு செயலாளர் சசிகாந்த் சர்மா, உயர் மட்ட.. ...

ஜூன் 1, 2012
பிரித்தானியாவில் இருந்து நாட்டை வந்தடைந்தவர்கள் புலனாய்வுப் பிரிவில் விசாரணையில்

பிரித்தானியாவில் அரசியல் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள் தேசிய புலனாய்வுத் தகவல் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக குடிவரவு குடியகல்வு.. 

...

ஜூன் 1, 2012
பிரிட்டன் வரும்இராசபக்சேவை வீரத்துடன் விரட்டியக்க வேண்டும்! - பெ.மணியரசன்

வரும்06.06.2012 அன்று இலண்டனில் பொதுநல ஆயநாடுகளின் வர்த்தக மாநாடு நடைபெறவுள்ளது.அதில் கலந்து கொள்ள, இலங்கைத்தடியரசுத் தலைவரும், மனிதகுலப்பகைவனுமான இராசபக்சே இலண்டன் வருகிறார். கடந்த 2010ஆம்ஆண்டு ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த இராசபக்சேவை... ...

ஜூன் 1, 2012
வடமாகணத்தில் மீள்குடியேற்றத்திற்கு கால எல்லை வகுக்க முடியாது - சிறீலங்கா

வடமாகணத்தில் உள்ளவர்களுடைய மீள்குடியேற்றத்திற்கு கால எல்லை வகுக்க முடியாது என்று மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை மக்கள் மீள்குடியேற்றப்படாத பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் நிறைவு பெற்றதன் பின்னரே... ...

ஜூன் 1, 2012
திருக்கோவில் தனியார் போக்குவரத்து சங்க ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு

திருக்கோவில் மட்டக்களப்பு தனியார் பஸ் நடத்துனர் ஒருவரை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வைத்து தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து இந்த பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது சங்கதி 24 செய்தியாளர் தெரிவிக்கின்றானர்..

...

ஜூன் 1, 2012
அரசியல்வாதிகளின் அட்டவணைகளின் படி நியமனங்கள் வழங்கப்படுமானால் சாத்வீக போராட்டம் வெடிக்கும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் ஆண்டுகளின் அடிப்படையில் வழங்கவேண்டும். அதனைவிடுத்து அரசியல்வாதிகளின் அட்டவணைகளின் படி நியமனங்கள் வழங்கப்படுமானால் அதற்கெதிராக சாத்வீக ரீதியிலான போராட்டங்கள்..

...

Page 1 of 615  > >>



ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல, அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு, உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை, அந்த இலட்சிய நெருப்பு ஒரு  வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள்கின்றது, ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.

- தமிழீழ தேசியத் தலைவர்