இன்றைய செய்திகள்

மே 25, 2013
அமெரிக்கா திருமலை நகரசபையுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடு தொடர்பில் சிறீலங்கா கேள்வி!

திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்துஅமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ...

மே 25, 2013
பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் காலமானார்.

பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார்.
இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார். எனினும், இன்று சனிக்கிழமை சற்று நேரம் முன்னதாக அவர் தனது வீட்டில் காலமானார்......

...

மே 25, 2013
மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு சவால் விடுக்கும் பொதுபலசேனா

மன்னார் தமிழ் முஸ்லிம் மக்கள்  பொதுபலசேனா அமைப்பிற்கு ஆதரவளிப்பதாகவும் விரைவில் அங்கு தமது அமைப்பின் மாநாடு நடத்தப்படுமெனவும் பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ...

மே 25, 2013
யாழ் மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் இன்மையால் நோயாளர்கள் சிரமத்தில்!

யாழ் மருத்துவமனை புற்றுநோய் மருத்துவரை கண்டி மருத்துவமனைக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டால் புற்று நோய் மருத்துவர் இன்மையால் யாழ் மருத்துவமனையில் நோயாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்கள். ...

மே 25, 2013
அனுமதியற்ற சிறுபோக செய்கையினால் ஏராளமான விவசாயிகள் பாதிப்பு

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கையின் போது சுமார் 2 ஆயிரத்து 400 ஏக்கருக்கும் மேலாக அனுமதியற்ற விதத்தில் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.... ...

மே 25, 2013
கதிர்காமம் சென்று திரும்பிய வாகனம் கொடிகாமத்தில் விபத்து பெண் பலி!

கதிர்காமத்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த ஊர்தி கொடிகாமத்தில் விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . ...

மே 25, 2013
முகாமில் உள்ள மக்களை வெளியேறுமாறு கூறி மூர்க்கத்தனமாக தாக்குதல்

சிறீலங்கா இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு உள்ள வலி.வடக்குப் பகுதி மக்கள் வாழும் உடுப்பிட்டி மதவடி முகாம் மக்களை வெளியேறுமாறு கூறி குறித்த முகாம் அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் முகாமில் உள்ள மக்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளனர்...... ...

மே 25, 2013
சிறீலங்காவில் இசைநிகழ்ச்சியில் ஆடையின்றி நடனமாடிய யுவதி!

சிறீலங்காவின் தென்பகுதயில் நடைபெற் இசை நிகழ்ச்சியில் மேலாடை இன்றி நடனமாடிய யுவதி ஒருவருக்கு நீதிமன்றம் 3000 ரூபா அபராதம் விதித்துள்ளது. ...

மே 25, 2013
சிறீலங்காவின் பதுளையில் யானைதாக்கி 24பேர் காயம்!

சிறீலங்காவின் பதுளை முதியங்கனை ரஜமஹ விகாரை பெரஹராவில் கலந்து கொண்டிருந்த யானை ஒன்று குழப்பம் விளைவித்தமையின் காரணமாக பெரஹரா பார்க்கச் சென்ற 24 பேர் காயமடைந்துள்ளனர். ...

மே 25, 2013
போரினால் 12ஆயிரம் சிறுவர்கள் தாய் தந்தையரை இழந்துள்ளார்கள்!

போர் காரணமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் 12 ஆயிரம் சிறுவர்கள் தாய் தந்தையை அல்லது இருவரையும் இழந்துள்ளார்கள் 750 மாணவர்கள் இன்றும் உடலில் குண்டு சிதறல்களுடன் வாழ்கின்றார்கள்.. ...

மே 25, 2013
மாங்குளம் பனிச்சங்குளம் பகுதியில் கிணற்றில் இருந்து பெண்ணின் உடலம் மீட்பு!

முல்லைத்தீவு மாங்குளம் பனிச்சங்குளம் பகுதியில் கல்லில் கட்டப்பட்ட நிலையில் பாழடைந்த கிணற்றில் இருந்து பெண்ணின் உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மே 25, 2013
யாழ் இளவாலைப்பகுதியில் ஒருவர் கைது!

இளவாலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மே 25, 2013
உடுப்பிட்டி அகதிமுகாம் மக்கள் மீது தாக்குதல்!

யாழ் உடுப்பிட்டி அகதிமுகாமில் தங்கியுள்ள வலிகாமம் வடக்கு மக்கள் மீது காணி உரிமையாளர்கள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மே 25, 2013
அரசு எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது - ரவூப் ஹக்கீம்

அரசு எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது உண்மையான நண்பர்கள் யார் என்பதை இந்த அரசு பிரித்தறிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்தும் எங்களுக்கு எதிராக அநியாயங்கள் இடம்பெறும்போது அவற்றை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இவ்வாறு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.... ...

மே 25, 2013
புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும் - தா.பாண்டியன்

புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்..... ...

Page 1 of 1061  > >>



நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே, செயலால் வளர்ந்தபின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்.

- தமிழீழ தேசியத் தலைவர்


National Leader Hon.V.Pirapaharan’s Freedom Charter for Tamil Eelam

Tamil Eelam National Leader Hon.V.Pirapaharan’s revolutionary socialism