ஆய்வு
பாலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள் இன்று விடக்கூடாது - பி.ஏ.காதர்
இந்த யூத தேசிய நிதியம் யூத கலனியல் டிரஸ்டுடன் கை கோர்த்தவாறு எவ்வாறு யூத குடியேற்றங்களை நிறுவியது - அது கடைபிடித்த யுக்திகள் என்ன - என்பதை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம். ...
இன்று வரைக்கும் அழுகின்றோம் எங்களுக்காக கொஞ்சம் பேசுங்களேன்
எங்கள் முற்றங்களில்
ஓடி விளையாடிய குழந்தைகள்... ...
மகிந்தரின் கைகளில் மந்திரக்கோல் - இதயச்சந்திரன்
இலங்கையின் கடன் நிலைமைகள் குறித்து எழுதினால், அச்செய்திகள், தமிழ் மக்களுக்கு போதையூட்டும் விடயமாகச் சிலருக்குத் தென்படுகிறது. ...
உண்மைகளை அறியுமா ரவி சங்கர் பிரசாத் குழு? புகழேந்தி தங்கராஜ்!
மீண்டும் ஒரு சுற்றுலாக் குழு இந்தியாவிலிருந்து ஈழத்துக்குச் சென்றிருக்கிறது முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதீய ஜனதா தலைவருமான ரவிசங்கர் பிரசாத் தலைமையில். 'இது பாரதீய ஜனதா குழு அல்ல' என்று சொல்கிறவிதத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ரவிசங்கர். ...
புலிகளை மரபுவழிச் சமர்களுக்கு தயார்ப்படுத்திய ஈழப்போர் - 02
இந்தியப் படையினரின் வெளியேற்றத்தை அடுத்து ஒரு சில மாதங்கள் மட்டுமே வடகிழக்கில் அமைதிநிலை நீடித்தது. அவர்களின் வெளியேற்றத்தின் பின் யாழ். குடாநாட்டையும்... ...
கடன் பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கை - இதயச்சந்திரன்
2005 இல் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் , யுத்த வெற்றியை வைத்து எத்தனை காலத்திற்கு ஆட்சியை நடாத்தும் என்கிற கேள்வி பல முனைகளிலும்... ...
அரிப்பு கிராமத்தில் கவனிப்பாரற்ற நிலையில் அழிவடைந்து வரும் அல்லிராணி கோட்டை
பிறந்த மண்ணிற்குப் பெருமை சேர்த்த பேராசிரியர் சிவானந்தன் - சோழ.கரிகாலன்
யாழ்ப்பாணத்தின் கிழக்கே கிட்டத்தட்ட பத்து மைல்கள் தொலைவிலுள்ள சாவகச்சேரியில் பிறந்து அங்கேயே வளர்ந்து யாழ் இந்துக் கல்லு£ரியிலும் அதனைத் தொடர்ந்து... ...
குண்டுச் சட்டிக்குள் கூட்டமைப்பின் குதிரையோட்டம்!
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின் தமிழர்களின் எதிர்காலம் சூன்யம் என்பதை தமிழ்தேசியக் கூட்டமைப்பு சமகால அரசியல் நகர்வுகளில் புலப்படுத்தியிருக்கின்றது. ...
சிரியாவும் - சிறீலங்காவும் மேற்குலகின் முரண் நிலையும்
2005ம் ஆண்டின் இறுதியில் சிறீலங்காவின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றதன் பின்னர், சமாதான உடன்படிக்கையைக் குழப்பும் வகையில் விடுதலைப் புலிகள்... ...
தாயகத்தில் தமிழர் கலாச்சாரம், பண்பாடு சீரழிகின்றதா?
போராட்டமே வாழ்க்கையாகவும் வாழ்க்கையே போராட்டமாகவும் இருக்க வேண்டும் என்று கூறிய தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளை அடியற்றி வாழ்ந்து... ...
வீரமறவர்களின் 7ஆம் ஆண்டு வீர அஞ்சலிகள்
7ஆம் ஆண்டு வீர அஞ்சலிகள் முன்னயநாள் யாழ் மாவட்ட சிறப்புத் தளபதியும் மன்னார் மாவட்ட கட்டளைத் தளபதிகளில் ஒருவரும் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியுமான லெப்.கேணல் மகேந்தி (இராக.மகேந்திரன்) கெருடாவில் - சாவகச்சேரி – யாழ்.... ...
தளபதிகளிலும் போராளிகளிலும் மிகவும் அக்கறையாகச் செயற்பட்ட தேசியத் தலைவர்
தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வன்னியில் பாசறைகளில் மிக எளிமையான வாழ்க்கை... ...
யாருக்காக இந்த மர்ம மாநாடு?-புகழேந்தி தங்கராஜ்!
90 அகவையைக் கடத்தல் அரிது. இந்த வயதிலும் நிறைந்த நினைவாற்றலோடும் சிறந்த தமிழாற்றலோடும் இருப்பதென்பது அரிதினும் அரிது.. ...
சிங்கள ஆதிக்க கனவினுள் தீக்குச்சி கிழித்து எறிந்தவன்
பொன்.சிவகுமாரன் தான்வாழும்போதும் தமிழீழவிடுதலையை முன்னகர்த்த ஓயாது பாடுபட்டதுபோலவே தன் மரணத்தின்போதும் விடுதலைப்போராட்டத்துக்கு ஒருவிதமான மக்கள் அங்கீகாரத்தை பெற்றுத்தந்துவிட்டு போய்ச்சேர்ந்தவன். ...

நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே, செயலால் வளர்ந்தபின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்.
- தமிழீழ தேசியத் தலைவர்

எதிர்வரும் நிகழ்வுகள்
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013 |
கரும்புலிகள் நாள் 2013 |
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013 |
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013 |
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013 |
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013 |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013 |
தமிழீழம் பற்றிப் பேசுவோம் |
தாம் தீம் தகதிமிதா |
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013 |
தேசத்தின் மயில்கள் |
தமிழீழ மாணவர் எழுச்சி நாள் |
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
இளவேனில் - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி |
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள் |
இன்றைய படம்




















