புலம்பெயர் வாழ்வு

 

மே 22, 2013
மாணவர்களில் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கம்

பிரான்சை நாட்டை தளமாக கொண்டு செயற்படும் பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கம் பின் தங்கிய பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்களில் கல்வி நடவடிக்கைகளை... ...

மே 22, 2013
மறக்க மாட்டோம், மறக்கவும் விட மாட்டோம் - பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை

முள்ளிவாய்கால் முடிவல்ல! விடுதலையின் தொடர்ச்சி. முள்ளிவாய்கால் வரை தமிழர் நிலம், பல்லாயிரம் மக்கள் தமது பிள்ளைகளுடன்  தமிழ் நிலத்தின் காவலரண்களாக... ...

மே 21, 2013
முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனியில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனி பெர்லின் மற்றும் பீலேபெல்ட் நகரங்களில் கவனயீர்ப்பு மற்றும் இன அழிப்பு கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது . ...

மே 21, 2013
முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவுநாள் 2013 - டென்மார்க்

டென்மார்க்கில் கொள்பேக் நகரில் 18-05-2013 அன்று முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மே 18 இல் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் படுகொலை... ...

மே 20, 2013
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினம் - பெல்ஜியம்

(வீடியோ இணைப்பு) ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களால்... ...

மே 20, 2013
நெதர்லாந் நாட்டில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 4ம் அண்டு நினைவு நாள்!

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின் உச்சக்கட்டமே 18. வைகாசி 2009ம் ஆண்டாகும். ...

மே 20, 2013
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்

பொன் சிவகுமாரன் அண்ணா நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் ஆண்டு தோறும் ஜூன் 6 ஆம் நாள் தமிழீழம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

...

மே 20, 2013
கனடா- ரொறன்ரோவில் தமிழினப் படுகொலை நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

கனடா, ரொறன்ரோ – குயின்ஸ் பார்க் முன்றலில் தமிழினப் படுகொலை நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் இலங்கை... ...

மே 20, 2013
லண்டன் பேரணியில் உரையாற்றிய பிரமுகர்களின் கருத்துக்களின் ஒரு பார்வை

பிரதமர் கமரூன் அவர்களே இலங்கை செல்ல வேண்டாம், இலங்கையே இனப்படுகொலையை நிறுத்து என லண்டன் வீதிகளில் திரண்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் முழங்கினார்கள். ...

மே 19, 2013
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினம் - பெல்ஜியம்

ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் நினைவுக்  கல்லறை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. ...

மே 19, 2013
டென்மார்க், கிறின்ஸ்ரட் நகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு

கிறின்ஸ்ரட் நகரத்தில் முள்ளிவாய்க்கால் அவலங்களை நினைவு கூர்ந்து ஆர்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கிறீன்ட்ஸ்ரட் தேவாலயத்திலும்...

...

மே 19, 2013
"மே. 18" பிரான்சு - குர்திஸ்தான் விடுதலை அமைப்பும் ஆதரவு

தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும்... ...

மே 19, 2013
அவுஸ்திரேலியா சிட்னியில் முள்ளிவாய்க்காலின் 4ம் ஆண்டு நினைவுநாள்

முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிட்னி அவுஸ்திரேலியாவில்... ...

மே 19, 2013
மே 18ல் தமிழினப் பேரழிப்புக்கு எதிராக சுவிஸில் இடம்பெற்ற மரதன் ஓட்டம்

சுவிஸ் தலைநகர் பேர்ண் நகரில் நேற்றய தினம் மே 18ல் சர்வதேச ரீதியாக  இடம்பெற்ற "GRAND PRIX VON BERN" மரதன் ஓட்டப் போட்டியில் ஏறத்தாழ 30 000ற்கும் மேற்பட்ட...

...

மே 19, 2013
யேர்மனியில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் - 2013

ஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில்  நடாத்திய இனவழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் நேற்று யேர்மனியின்... ...

Page 1 of 102  > >>



நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே, செயலால் வளர்ந்தபின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்.

- தமிழீழ தேசியத் தலைவர்


National Leader Hon.V.Pirapaharan’s Freedom Charter for Tamil Eelam

Tamil Eelam National Leader Hon.V.Pirapaharan’s revolutionary socialism