மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரம்- சேம.நாராயணன் அரசுக்கு வலியுறுத்தல்

தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் மாநில செயற்குழு கூட்டம், 50-ம் ஆண்டு பொன்விழா மற்றும் சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா சங்கத்தின் தலைவர் டாக்டர் சேம.நாராயணன் தலைமையில் இன்று

மேலும் படிக்க

பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக வேட்பாளரை நிறுத்துவோம் !

மதுரையில் அ.தி.மு.க. மாநில மாநாடு இன்று நடைபெற்றுது. இதற்கிடையே, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் மாலை 6 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம், தன்னால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள்

மேலும் படிக்க

“எங்களை அழிக்க நினைக்காமல் திமுகவை காப்பாற்றிக் கொள்ளுங்கள்” – மதுரை அதிமுக மாநாட்டில் இபிஎஸ்

“அதிமுகவை அழிக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்

மேலும் படிக்க

ஆளுநரை தரம் தாழ்ந்து பேசிய உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழக பாஜக கொந்தளிப்பு

“குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரை ஒரு மாநில அமைச்சர், முதல்வரின் மகன் தரம் தாழ்ந்து, தரம் கெட்டு பேசுவதா?” என்று தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது

மேலும் படிக்க

லெப்.கேணல் புலேந்தி அம்மானின் தாயார் காலமானார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் லெப்.கேணல் புலேந்திரன் (குணநாயகம் தருமராசா – பாலையூற்று, திருகோணமலை.) அவரின் தாயார் இந்தியாவில் இன்று காலமானார்.

மேலும் படிக்க

2024 தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணி வென்றால் தமிழகத்தில் ‘நீட்’ இருக்காது: ஸ்டாலின் உறுதி

“2024 மக்களவைத் தேர்தலில் நாங்கள் பங்கெடுக்கும் ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்றால், நீட் தேர்வு நிச்சயம் தமிழகத்தில் இருக்காது என்ற உறுதியை நான் அளிக்கிறேன்” என்று முதல்வர்

மேலும் படிக்க

மதுரை அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ பட்டம்

‘அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா’ என்ற பெயரில் மதுரையில் நடந்த அதிமுக மாநில மாநாட்டில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு “புரட்சித் தமிழர்” என்ற பட்டம்

மேலும் படிக்க

நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு கண்டிப்பாக கிடைக்கும்

பல்லடம் அருகே உள்ள கரடிவாவியில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:- செய்தியாளர்களிடம் கூறியதாவது :- காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து கர்நாடக அரசியல்வாதி ஒருவர்

மேலும் படிக்க

அதிமுக மாநாடு தொடர்பாக டிஜிபியிடம் புகழேந்தி புகார்

தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அளித்துள்ள புகார் மனு: மதுரையில் மாநாடு நடத்தும் பழனிசாமியும், அவரது அணியினரும் சட்டத்துக்கு புறம்பாக தமிழகம் முழுவதும்

மேலும் படிக்க

மாணவர்களின் மரணம் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று

மேலும் படிக்க