நகைகளை கண்டெடுத்து உதவிய சுகாதார தொழிலாளிகள்

நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பழைய துணி ஒன்றில் கட்டி குப்பைகள் போல வீட்டிலேயே பாதுகாத்து வந்த நகைகளை குப்பைகளோடு வீசிய நிலையில் அவற்றை குப்பை

மேலும் படிக்க

காலி சிறைச்சாலைக் கைதிகளில் இருவர் உயிரிழப்பு

காலி சிறைச்சாலையில்  இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனங் காணப்படாத நோய் காரணமாகவே  இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் 5 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

முல்லைத்தீவில் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் கையெழுத்து

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் கையெழுத்துப் போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும் முல்லைத்தீவு புதுக் குடியிருப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக

மேலும் படிக்க

யாழ்.பல்கலைக்கழகத்தில் மலையகக் கதைகளின் காட்சி கண்காட்சி

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளமையை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் கலைவட்டத்தின் ஏற்பாட்டில் ‘சொர்க்கத்தின் சுமை: மலையகக் கதைகளின் காட்சி’

மேலும் படிக்க

பதில் நிதியமைச்சராக ஷெஹான்

சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ சிங்கப்பூர் விஜயத்தை முடித்துவிட்டு மீண்டும் நாடு திரும்பும் வரையில் நிதி அமைச்சின் கடமைகளை மேற்கொள்வதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்

மேலும் படிக்க

சண்டிலிப்பாயில் வன்முறை கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல்  மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்ததுடன்   வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டு வீட்டில் இருந்த உடமைகளுக்கும் தீ வைத்துள்ளது.

மேலும் படிக்க

அநுராதபுரம் வாகன விபத்தில் தாயும் மகளும் பலி!

அநுராதபுரம், ஜெயந்தி மாவத்தையில் உள்ள கதிரேசன் கோவிலுக்கு முன்பாக இன்று (21) இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சஷிகா

மேலும் படிக்க

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவார்களாம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும். சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க

மேலும் படிக்க

மாத்தளையில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் ஜீவனின் தலையீட்டால் பணி நீக்கம்

மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்திற்க்குட்பட்ட ரத்வத்தை தோட்ட பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலையீட்டையடுத்து அவரை பணி நீக்கம்

மேலும் படிக்க