மன்னார் மறைமாவட்ட ஆயருக்கு எதிரான சிறிலங்காவின் அச்சுறுத்தலுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையின் கண்டனம்

ஜூன் 2, 2012

மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்பு அவர்கள் மீதான சிறிலங்காவின் அழுத்தங்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை கண்டனத்தை அறிவிப்பதுடன் மறைமாவட்ட ஆயருக்கு கனடா வாழ் தமிழ் மக்கள் சார்பில் ஆதரவினையும் தெரிவித்து நிற்கின்றது.

பிரான்சில் பாரிஸ் உட்பட 8 மண்டபங்களில் ஒரே நேரத்தில் தமிழ் மொழி பொதுத் தேர்வு!

ஜூன் 1, 2012

தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் அனைத்துலக ரீதியில், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினரின் ஏற்பாட்டில் புலத்தில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு நடாத்தப்படும் தமிழ் மொழிப் பொதுத் தேர்வு நாளை 02.06.2012 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.

எமது உறவுகளைக் கொன்றொழித்த போர்க் குற்றவாளி மகிந்த ராஜபக்சவினை விரட்டியடிக்க அணிதிரள்வீர்

ஜூன் 1, 2012

பிரித்தானிய மகா ராணியில் வைர விழாவில் கலந்து கொள்ள பிரித்தானியா வருகின்ற போர்க் குற்றவாளி மகிந்த ராயபக்சஇ 6 ம் திகதி புதன் கிழமை பொது நலவாய பொருளாதார பேரவையில் நடைபெற இருக்கின்ற (mansionhouse (nearest tube mansion house)) மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றார்.

முக்கியச் செய்தி: /

ஜூன் 2, 2012
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இறுதித் தவணைக் கடனைக் கையளிப்பது குறித்துக்... ...

ஜூன் 2, 2012
சிறீலங்காவின் மின்சாரத்தடையினால் அவதியுறும் தமிழர் தாயகம்

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியிருப்பதால் யாழ் குடாநாட்டின் பல இடங்களிலும் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக சிறீலங்கா மின்சார சபை அறிவித்துள்ளது. ...

ஜூன் 2, 2012
கற்பிட்டியில் கேரளாகஞ்சாவுடன் மூவர் கைது!

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக ஒருதொகை கேரளா கஞ்சாவை கடத்திய மூன்று பேரை சிறீலங்கா கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

ஜூன் 2, 2012
கொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் கைது!

சிறீலங்காவின் கொழும்பு டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள களியாட்ட விடுதியொன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

ஜூன் 2, 2012
ஹம்பாந்தோட்டை விபத்தில் கரு ஜயசூரிய உள்ளிட்டவர்கள் காயம்!

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவும் அவரது மனைவியும் காயமடைந்துள்ளனர். ...

ஜூன் 2, 2012
நாடுகடத்தப்பட்ட 36 பேரும் சிறீலங்கா புலனாய்வாளர்களின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

பிரித்தானியாவில் அரசியல் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்கள் சிறீலங்காவின் தேசிய புலனாய்வுத் தகவல் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை படைபுலனாய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

ஜூன் 2, 2012
பாலியல் துஸ்பிரயோக குற்றசாட்டில் இருந்து தப்பியவர் வவுனியாவில் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வாய் பேசமுடியாத பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ...

ஜூன் 2, 2012
வவுனியா வதைமுகாமில் மகளை பாலியல் துஸ்பிரயோகம் கொண்ட தந்தை!

செட்டிக்குளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் சிறுமி ஒருவரை தந்தை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். ...

ஜூன் 2, 2012
வவுனியாவில் இருந்து பத்திற்கு மேற்பட்ட தமிழ் கைதிகள் பூசா வதைமுகாமிற்கு மாற்றம்!

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அவற்றில் சம்பந்தப்பட்ட ஐந்து தமிழ் அரசியல் கைதிகளை நீதிமன்றக் காவலில் இருந்து பூஸா தடுப்பு முகாமுக்கு மாற்றுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. ...

ஜூன் 1, 2012
சர்வதேச கடல் எல்லை மற்றும் கடற்பாதுகாப்பு தொடர்பான ஆசிய பாதுகாப்பு உச்சிமாநாடு

இந்து சமுத்திரத்தில் கடற்கொள்ளையர்களால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது சர்வதேச கடல் எல்லை மற்றும் கடற்பாதுகாப்பு தொடர்பான ஆசிய பாதுகாப்பு உச்சிமாநாடு இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி, பாதுகாப்பு செயலாளர் சசிகாந்த் சர்மா, உயர் மட்ட.. ...

ஜூன் 1, 2012
பிரித்தானியாவில் இருந்து நாட்டை வந்தடைந்தவர்கள் புலனாய்வுப் பிரிவில் விசாரணையில்

பிரித்தானியாவில் அரசியல் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள் தேசிய புலனாய்வுத் தகவல் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக குடிவரவு குடியகல்வு.. 

...

ஜூன் 1, 2012
பிரிட்டன் வரும்இராசபக்சேவை வீரத்துடன் விரட்டியக்க வேண்டும்! - பெ.மணியரசன்

வரும்06.06.2012 அன்று இலண்டனில் பொதுநல ஆயநாடுகளின் வர்த்தக மாநாடு நடைபெறவுள்ளது.அதில் கலந்து கொள்ள, இலங்கைத்தடியரசுத் தலைவரும், மனிதகுலப்பகைவனுமான இராசபக்சே இலண்டன் வருகிறார். கடந்த 2010ஆம்ஆண்டு ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த இராசபக்சேவை... ...

ஜூன் 1, 2012
வடமாகணத்தில் மீள்குடியேற்றத்திற்கு கால எல்லை வகுக்க முடியாது - சிறீலங்கா

வடமாகணத்தில் உள்ளவர்களுடைய மீள்குடியேற்றத்திற்கு கால எல்லை வகுக்க முடியாது என்று மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை மக்கள் மீள்குடியேற்றப்படாத பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் நிறைவு பெற்றதன் பின்னரே... ...

ஜூன் 1, 2012
திருக்கோவில் தனியார் போக்குவரத்து சங்க ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு

திருக்கோவில் மட்டக்களப்பு தனியார் பஸ் நடத்துனர் ஒருவரை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வைத்து தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து இந்த பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது சங்கதி 24 செய்தியாளர் தெரிவிக்கின்றானர்..

...

ஜூன் 1, 2012
அரசியல்வாதிகளின் அட்டவணைகளின் படி நியமனங்கள் வழங்கப்படுமானால் சாத்வீக போராட்டம் வெடிக்கும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் ஆண்டுகளின் அடிப்படையில் வழங்கவேண்டும். அதனைவிடுத்து அரசியல்வாதிகளின் அட்டவணைகளின் படி நியமனங்கள் வழங்கப்படுமானால் அதற்கெதிராக சாத்வீக ரீதியிலான போராட்டங்கள்..

...

ஜூன் 1, 2012
பிரதேச சபைக்குச் சொந்தமான நிலத்தை உரிமை கோரும் சிங்களப் படையினர்

யாழ். வலிகாமம் வடக்கில் அப் பகுதி பிரதேச சபைக்குச் சொந்தமான நிலத்தைத் தமக்குப் பெற்றுத் தருமாறு படையினர் சபைக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த காணியை அதன் உரிமையாளர் அட்டோர்னிப் பவர் மூலம் தந்திருப்பதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.. ...

ஜூன் 1, 2012
கொழும்பு பம்பலப்பிட்டிய பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஆணின் உடலம் மீட்பு!

கொழும்பு பம்பலபிட்டி இந்து கல்லூரிக்கு அருகில் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

ஜூன் 1, 2012
நீதிமன்றை அவமதித்த கி.மாகாணசபை பிரதி முதல்வருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாணசபை பிரதி முதல்வர் நீதிமன்றை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. ...

ஜூன் 1, 2012
வட்டுவாகல் பகுதியில் மக்களின் பலத்த எதிர்ப்பை மீறி சிறிலங்கா படையினர் பௌத்த விகாரை அமைத்துள்ளனர்

யுத்தம் முடிவடைந்த மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்படாதது மக்களின் பலத்த எதிர்ப்பை மீறி சிறிலங்கா படையினர் பௌத்த விகாரை ஒன்றை அமைத்துள்ளனர்.. ...

ஜூன் 1, 2012
இலங்கைத் தீவு தமிழர் தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன் -விக்கிரமபாகு

சிங்களவர்கள்தான் வந்தேறுகுடிகள் என்பதையும், வடக்கு தமிழர்களின் பூர்வீகம் என்ற யதார்த்தபூர்வமான உண்மையையும் தேரருக்குக் கற்பிப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன சவால் விடுத்துள்ளார்.. ...



மேலும்....

ஆய்வுகள்

ஜூன் 1, 2012
ஜயா சுமந்திரன் அவர்களே - வரலாறு தெரியாதவர்கள் வாய்மூடியிருப்பது நல்லது

தாயக விடுதலைவேட்கை கொண்ட மனிதர்கள், மகாத்மாக்கள் சிந்திய இரத்தம் இன்னமும் காயவில்லை. சுதந்திர எண்ணத்தோடு அவர்கள் நடந்து சென்ற பாதையில் காலடித்தடங்கள் இன்னமும் அழியாமல் இருக்கின்றது. துப்பாக்கிச் சன்னங்கள், வெடிகுண்டுகள் உடல் கிழித்தபோது வான்முட்ட...

மே 31, 2012
எமது இனத்தின் கல்லறைகளுக்கு என்ன பெறுமதி ?

 கேள்வியை தொடுத்துவிட்டு சென்றவர்கள் அவர்கள்

பதில் செல்ல வேண்டியவர்கள் யார்?

உன்னிடம் இல்லை என்றல்

யாரிடம் கேட்பது?.

பன்னாடு

ஜூன் 1, 2012
மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றமாக அமையலாம் - ஐக்கிய நாடுகள் சபை

சிரியாவின் ஹூலா நகரில் கடந்த வாரம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்ட ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவனீதம் பிள்ளை மனிதாபிமானத் திற்கு எதிரான குற்றமாக அமையலாம் என கூறியுள்ளார்..

மே 30, 2012
போர்க்குற்றம் சாட்டப்பட்ட லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ல்ஸ் டெய்லருக்கு 50 -ஆண்டு கால சிறைத்தண்டனை

ஐ.நா அனுசரணையுடன் த ஹேக் நகரில் அமைக்கப்பட்ட சியரா லியோனுக்கான சிறப்பு நீதிமன்றம் போர்க்குற்றம் சாட்டப்பட்ட லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ல்ஸ் டெய்லருக்கு 50 -ஆண்டு கால சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது..

இந்தியா

ஜூன் 1, 2012
ஊழல் மோசடி குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை

2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையில் நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு விற்பனை செய்வதில் இடம்பெற்றதாக கூறப்படும், ஊழல் மோசடி குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது...

மே 28, 2012
பெரியாறு அணைப் பாதுகாப்பு​க்கு தமிழக காவல்படை - முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்புக்​கு பழ. நெடுமாறன் பாராட்டு

முல்லைப்பெரியாறு அணையின் வலிமையைப் பரிசோதிக்க உச்சநீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அமைத்த ஆலோசனைக்குழு அணையின் எட்டு இடங்களில்  மேலிருந்து கீழ்வரை...

புலம்பெயர் வாழ்வு

மே 31, 2012
ஈழத்தமிழர்​கள் சிறுவர்களி​ன் உரிமைகள் எங்கே ?தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி

சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக சர்வதேச சமூகத்தினர் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.அதற்கமைய சிறுவர்களை...

மே 30, 2012
தாயகப் பெண்கள் குழந்தைகள் நலன்பேண - கனடாவில் தாய்மை.

தாயகத்து உறவுகளுக்கு காலமறிந்து கைகொடுக்கவும் உங்கள் கருத்துக்களையும் பரிமாற்க்கொள்ளவும்  அனைவரையும்; குறிப்பாக கனடா வாழ் எம் தமிழ்ப் பெண்கள் அனைவரையும்அன்புடன்  அழைக்கின்றனர்.

விளையாட்டு

மே 26, 2012
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நாளை தொடதொடங்குகிறது.

பிரபல கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான பிரெஞ்ச் ஓபன், பாரிஸ் நகரில் நாளை தொடங்குகிறது. ஆண்கள் ஒற்றையர்.

 

மே 26, 2012
ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு டிக்கெட் கிடைக்காமல் காத்திருந்த மக்கள் கூட்டம்.

ஐ.பி.எல்.இறுதிப்போட்டி, நாளை கொல்கத்தா நைட் ரைடர்சுக்கும், சென்னை சூப்பர் கிங்சுக்கும் சென்னை சேப்பாக் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. 2012 இன் ஐபிஎல் போட்டிகள் நாளையுடன்...

 

வணிகம்

மே 29, 2012
தள்ளுபடி விலையில் 1-எம் பேட் டேப்லட்!

மாணவர்களுக்கென்று பிரத்தி யேகமாக தயாரிக்கப்பட்ட ஆகாஷ் டேப்லட் போல மலேஷியாவிலும்.

மே 25, 2012
போட்டிக்கு வரிந்துகட்டும் எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள்!

மூன்று எக்ஸபீரியா வரிசை ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிடுவதாக சோனி நிறுவனம் அதிகார பூர்வமான.

விஞ்ஞானம்

மே 29, 2012
எய்ட்ஸ் க்கு தடுப்பு மருந்து: அமெரிக்காவில் பரிந்துரை!

உடல் நலத்துடன் இருப்பவர்கள் எய்ட்ஸ் நோயை உண்டாக்ககூடிய ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று தமக்கு ஏற்படாமல்.

மே 29, 2012
மணலையும் , சூரிய ஒளியையும் பயன்படுத்தி முப்பரிமான பிரிண்டர்கள் கண்டுபிடிப்பு.

கணணித் தொழில்நுட்பத்தில் பிரிண்டர்களின் பயன்பாடானது அதிகளவில் காணப்படுகின்றன. இதன் வரலாற்றில் பல்வேறு.


ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல, அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு, உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை, அந்த இலட்சிய நெருப்பு ஒரு  வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள்கின்றது, ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.

- தமிழீழ தேசியத் தலைவர்