இந்தியா திணிக்கத் துடிக்கும் மாகாணசபை இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாகுமா?
ஜூன் 19, 2013இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினை இன்று 13வது திருத்தச்சட்டப் பிரச்சினையாக மாற்றம் பெற்றிருக்கின்றது. இலங்கைத் தமிழர்களுக்கு இப்போது 13வது...
சே குவேராவின் தோழரான....
ஜூன் 19, 2013திமுகவை விட்டு வைகோ வெளியேறியபோது, அவருக்கு துணைநின்றவர் மணிவண்ணன். ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்த மணிவண்ணன், வைகோ பிரிந்தபோது அவரை ஆதரித்து மறுமலர்ச்சி திமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது அந்தக் கட்சிக்காக...
எம் மண்ணில் எம் தமிழர்களுக்கு எத்தனை இன வெறி?
ஜூன் 19, 2013எம் மண்ணில் எம் தமிழர்களுக்கு எத்தனை இன வெறி தாண்டவம் ஆடி எம் மக்களை இன அழிப்பு செய்தார்கள் சிங்கள் பேரினவாதிகள் என காலம் காலமாக...
லண்டனில் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள வெறியர்களின் தாக்குதலை தமிழ் இளையோர் அமைப்பு, பிரித்தானியா வன்மையாக கண்டிக்கின்றது
ஜூன் 19, 2013
(காணொளி இணைப்பு) லண்டனில் ஸ்ரீலங்கா துடுபெடுத்தாட்ட அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியும் மற்றும் ஸ்ரீலங்காவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் தமிழர்கள்...
சுவிஸ்சில் தமிழின உணர்வாளர் மணிவண்ணன் அவர்களின் வணக்க நிகழ்வு
ஜூன் 19, 2013எம் தமிழக உறவுகளின் தொப்புள்கொடி உறவாகஇ தமிழீழ விடுதலையை தாங்கி நிற்கும் தூண்களாக, தாய்த் தமிழகத்தில் உள்ள தமிழின உணர்வாளர்களில்...
நாடாளுமன்றத் தெரிவுக்குழிக்குள் கூட்டமைப்பை வீழ்த்துமா 13 வது திருத்தச்சட்ட விவகாரம்? -இதயச்சந்திரன்
ஜூன் 19, 2013மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது.
பிரித்தானியாவில் கொவன்றியில் மணிவண்ணன் அவர்களுக்கான வணக்கக நிகழ்வு நடைபெற்றது
இன்று (18) பிரித்தானியாவில் கொவன்றியில் தமிழ் உணர்வாளரும் தமிழீழ ஆதரவாளருமான திரு மணிவண்ணன் அவர்களுக்கான வணக்கக நிகழ்வு நடைபெற்றது. ...
உளவு பார்ப்பதற்காகவே திருமலை நகர சபையுடன் அமெரிக்கா ஒப்பந்தம் - விமல் வீரவன்ச
சிறீலங்கா விவகாரங்களை உளவு பார்ப்பதற்காகவே கூட்டமைப்பின் வசமுள்ள திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டு அமெரிக்க நிலையமொன்றை அமைத்திருக்கிறது. இது திருகோணமலை துறைமுகத்துக்கும் ஆபத்தான விடயமாகும்...
...சாவகச்சேரியில் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள காணியை மீட்டுத் தாருங்கள் - பிரதேச செயலகத்திடம் பொதுமக்கள்
சிறீலங்கா இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ...
மகிந்த சிந்தனை: சீன மொழியிலும் மகிந்த ராஜபக்ச சீன ஜனாதிபதியிடம் கையளித்தார்
மகிந்த ராஜபக்சவின் மகிந்த சிந்தனை சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அண்மையில் சீனாவுக்கு சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜயம் ஒன்றை மேற்கொண்ட பொழுது சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட மகிந்த சிந்தனையை...
...நாட்டில் நீதியில்லை என்பதை ஜனாதிபதியே ஒத்துக்கொண்டுள்ளார்: பொன்சேகா!
இலங்கையில் நீதியில்லை என்பதனை மஹிந்த ராஜபக்ஷவே ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் அண்மையில் ஆளும் கட்சியின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பாடசாலை ஆசிரியர் ஒருவரை... ...
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அலுவலகம் மன்னாரில் திறப்பு!
2003 ம் ஆண்டு தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றி வரும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் தனது சேவையை விரிவாக்குவதற்காக மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவை என்ற பெயரில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை காரியாலயம்...
...நாவிதன்வெளி பிரதேச கணக்காளருக்கு புலிகளிடமிருந்து மிரட்டலாம் - பாட்டி வடை சுட்ட கதை என சக ஊழியர்கள் விசனம்
கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முற்றாக நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கணக்காளரிற்கு 2013.05.25ஆம் திகதியிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத்தலைப்பில்... ...
கலைஞர் மணிவண்ணனுக்கு கனடிய மண்ணில் நினைவெழுச்சி வணக்க நிகழ்வு
ஜூன் 16, 2013, ஞாயிற்றுக் கிழமை 5 மணிக்கு 733 பேர்ச்மௌன்ட் வீதியில் கனடா கந்தசாமி ஆலயத்தில் ஈழ விடுதலையை தன் உயிர் மூச்சு எனக் கொண்ட பன்முக... ...
இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற் கான விசேட சட்டமூலம் வரவேற்கத்தக்கது
இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கான விசேட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், சுமார் 18,000 இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெறுவர் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது....... ...
வட மாகாணத்தில் சிங்கள மக்கள் காணி கொள்வனவு செய்யும் உரிமையை ஒடுக்க முடியாது
வட மாகாணத்தில் சிங்கள மக்கள் காணி கொள்வனவு செய்யும் உரிமையை ஒடுக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டின் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்திற்கான பிரத்தியேக இடமாக இருக்கக் கூடாது..... ...
13 ஆவது திருத்தத்தில் எந்த பயனும் இல்லை - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
தென்னிலங்கை இனவாதக் கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாது செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கின்றன. இதன்மூலம் 13 ஆவது திருத்தத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் நிரத்தரத்தீர்வு உள்ளது என்று அர்த்தம் ஆகாது..... ...
13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிப்பதற்கு இந்தியா ஒருபோதும் ஆதரவு வழங்காது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிப்பதற்கு இந்தியா ஒருபோதும் ஆதரவு வழங்காது. அதை அப்படியே நடைமுறைப்படுத்துவதற்கு நாம் எம்மாலான உதவிகளை வழங்குவோம்.....
...சிறீலங்காவில் பெண்ணுடன் தகாதமுறையில் நடந்துகொண்ட காவல்துறைக்கு அபராதம்!
சிறீலங்காவில் மதுபோதையில் பெண்ணொருவருடன் நாகரிகமற்ற முறையில் நடந்ததாக குற்றஞ் சாட்டப்பட்ட அமைச்சு பாதுகாப்பு பிரிவின் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவருக்கு 5000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. ...
சிறீலங்காவில் ஆற்றில் நிர்வாண கோலத்தில் ஆண்களுடன் குளித்த இரு பெண்கள் கைது!
ஆற்றில் நிர்வாண கோலத்தில் ஆண்களுடன் சேர்ந்து குளித்துக்கொண்டிருந்த பெண்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கம்பஹா கெடவல பகுதியில் இடம்பெற்றுள்ளது. ...
பாலம் பிட்டியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட முதிரை மரங்களுடன ஒருவர் கைது!
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலம்பிட்டி கிராமப்பகுதியில் உள்ள காடுகளுக்குள் வெட்டப்பட்ட முதிரை மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு சந்தேகத்தின் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
சென்னையில் இருந்து கொழும்பிற்கு போதைப்பொருள் கடத்தியவர் கைது!
சென்னையிலிருந்து கொழும்பிற்கு ஹெரோயின் எடுத்து வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ...
இந்திய வெளிவிவகார அமைச்சருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு!
சிறீலங்காவில் 13-வது அரசியல் சட்டத் திருத்ததை அமுல்படுத்த இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியுறவுஅமைச்சர் சல்மான் குர்ஷித்துடனான சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளது. ...
13வது திருத்தத்தை ஒழிக்கும் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார் அத்துரலிய ரத்தின தேரர்!
அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கான தனிநபர் பிரேரணையை ஜாதிக ஹெல உறுமய இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ...
தமிழர்களின் 2590 ஏக்கர் நிலம் வெலிஓயா சிங்கள பிரதேசத்தின் கீழ்!
எமது நிலம் எமக்கு வேண்டும்முல்லை.கரைத்துறைப்பற்று பிரதே எல்லைக்கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள் உருக்கம். முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு தலைமையில் வெலிஓயா பிரதேச செயலருக்கு மகஜர் கையளிக்கவும் ஏற்பாடு. ...
மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
இலங்கை சிறையில் உள்ள 57 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.... ...
மேலும்....
ஆய்வுகள்
தமிழர்களுடைய அரசியல் எதிர்காலமும், இருப்பும் மிகப்பெரிய கேள்விக் குறிக்கு முன்னால் நிற்பதை நாங்கள் யாரும் மறுத்துவிட முடியாது!
1987ம் ஆண்டு 13வது திருத்தச் சட்டமும், மாகாணசபைகள் முறமையும் ஒரு பில்லாக கொடுக்கப்பட்டிருந்தபோது அதனை ஏற்றுக் கொள்ளாமல், அதனை தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், தமிழர்கள் அடைந்த இழப்புக்களுக்கு அது ஈடாகாது என்று கூறிய சம்மந்தன் இன்று மாகாணசபைகள் தமிழர்களுக்கு கடவுள் கொடுத்தவரம்......
வரலாறு காத்துக் கொண்டிருக்கிறது - ச.ச.முத்து
(படங்கள் இணைப்பு) சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதான முன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது. இது ஒன்று ஆச்சயர்யமானதோ...
பன்னாடு
இந்தியாவின் வடக்கில் கடும்மழை வெள்ளப்பெருக்கு அதிகமானவர்கள் பலி!
இந்தியாவின் வடபிராந்தியத்தில் கடும் மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
முகமது அலி ஜின்னா வீடு குண்டு வைத்து தகர்ப்பு
நேற்று நள்ளிரவில் பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் வீடு தீவிரவாதிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
தமிழகம்
நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன
பாரதீய ஜனதா கட்சி நரேந்திர மோடியை முன்னிறுத்துவதற்கு ஐக்கிய ஜனதா தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வுடனான 17 ஆண்டு கால கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் கடந்த ஞயிற்றுக் கிழமை முறித்துக்கொண்டது.....
பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - தொல்.திருமாவளவன்
கடந்த 1/6/2013 அன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 காசு, டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு என்று உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், தற்போது மீண்டும்...
புலம்பெயர் வாழ்வு
நோர்வேயில் நடைபெற்ற ஐயா மணிவண்ணனின் வீரவணக்கநிகழ்வு
இறுவெட்டு 2 வது தடவையாக பாரிசில் வெளியீடு - நோர்வே தமிழ் மைந்தனின் கணனிச்சாதனை
L4 எல் 4 என்கின்ற தமிழர் நிறுவனத்தின் முதல் வெளியீடான அகரம் 01 சிறுவர்களுக்கான கணனி முப்பரிமான விளையாட்டு இறுவெட்டு நோர்வேயில் வாழும்...
கனடா
கனடா - வாகன விபத்தில் தந்தையும் மகளும் பலி
கனடாவிலுள்ள பிரம்டன் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 40 வயதுடைய கோபிநாத் தங்கவேலு என்பவரும் அவரது 5 வயதான மகளான ஆரணியும் பலியானர்கள்.
கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டு கொலை
கனடாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஸ்காபரோ ரூச்ரிவர் பகுதியில் தமிழர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
வணிகம்
2014ல் மனிதர்களை விட செல்பேசிகள் அதிகமாகிவிடும்!
2014ம் ஆண்டின் இறுதியில், உலகில் மனிதர்களை விட செல்பேசிகளின் எண்ணிக்கை அதிகமாகி விடும் என ஆய்வு ஒன்று கூறியுள்ளது. சர்வதேச தொலைத்தொடர்பு...
சீனாவில் அதிகரித்துச் செல்லும் அரிசி இறக்குமதி!
அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ள நிலையில், அரிசி இறங்குமதியில் சீனா முதலிடத்தைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
விஞ்ஞானம்
10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினம் மீண்டும் உயிர்த்தெழுமா..?
ஆர்டிக் சமுத்திரத்தின் புதிய சைபீரிய தீவுப் பகுதியில் பனியில் நன்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட பூமியில் இருந்து முற்றாக அழிந்துபோய்விட்ட ...
2013ல் மிகக் கடுமையான வெயில் நிலவும்: விஞ்ஞானிகள் தகவல்
வரும் கோடைக் காலம் மிகவும் கடுமையான வெயில் நிலவும் காலமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை பூமி சந்தித்திராத வகையில் வெப்பம் தற்போது நிலவுகிறது என்றும், 2012-13 ஆம் ஆண்டின் கோடைக் காலமே இதுவரை...

நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே, செயலால் வளர்ந்தபின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்.
- தமிழீழ தேசியத் தலைவர்

எதிர்வரும் நிகழ்வுகள்
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013 |
கரும்புலிகள் நாள் 2013 |
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013 |
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013 |
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013 |
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013 |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013 |
தமிழீழம் பற்றிப் பேசுவோம் |
தாம் தீம் தகதிமிதா |
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013 |
தேசத்தின் மயில்கள் |
தமிழீழ மாணவர் எழுச்சி நாள் |
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
இளவேனில் - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி |
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள் |


























