கனடா- ரொறன்ரோவில் தமிழினப் படுகொலை நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

மே 20, 2013

கனடா, ரொறன்ரோ – குயின்ஸ் பார்க் முன்றலில் தமிழினப் படுகொலை நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் இலங்கை...

தந்தி தொலைக்காட்சி மக்கள் முன்னால் என்ற நிகழ்வில்

மே 20, 2013

தந்தி தொலைக்காட்சி மக்கள் முன்னால் என்ற நிகழ்வில் 19-5-2013 அன்று, இரவு 9.15 மணிக்கு ஈழவிடுதலைதொடர்பான பகிர்வுகளை அரசியல்வாதிகள், தமிழீழ ஆதரவாளர்கள், மாணவர்களை முதன்மைப்படுத்தி நடத்தியது. அந்தத் தொடரின் சில பகுதிகள்...

லண்டன் பேரணியில் உரையாற்றிய பிரமுகர்களின் கருத்துக்களின் ஒரு பார்வை

மே 20, 2013

பிரதமர் கமரூன் அவர்களே இலங்கை செல்ல வேண்டாம், இலங்கையே இனப்படுகொலையை நிறுத்து என லண்டன் வீதிகளில் திரண்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் முழங்கினார்கள்.

மெரினாவில் தமிழின படுகொலை நினைவு சுமந்து ஏற்றப்பட்ட சுடர்!

மே 19, 2013

தமிழின படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவு சுமந்து மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டில் சென்னை மெரினா கடற்கரையில் அலையென திரண்ட மக்கள் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பில் உயிரிழந்த மக்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம்செலுத்தி யுள்ளார்கள்.(படங்கள்,காணொளி)

அவுஸ்திரேலியா சிட்னியில் முள்ளிவாய்க்காலின் 4ம் ஆண்டு நினைவுநாள்

மே 19, 2013

முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிட்னி அவுஸ்திரேலியாவில்...

தமிழின அழிப்பு நாளை மறைப்பதற்கு, செந்நெருப்பு நாள் உருவாக்கமா?

மே 18, 2013

முள்ளிவாய்க்கால் போரில்,சிங்கள ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு, கொத்துக்கொத்தாக தமிழினத்தை  அழித்தொழித்த இறுதிநாள் 18மே 2009. இந்த நாளே தமிழின அழிப்பு நாள்.

முக்கியச் செய்தி: [ / ]

மே 20, 2013
மன்னாரில் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா

தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளை மன்னாரில் நடாத்த மன்னார் தமிழ்ச் சங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார்..... ...

மே 20, 2013
வவுனியா விவசாயிகளின் வயல் நிலங்களை இராணுவம் சுவீகரிப்பு- தலைவர் முஹமட் அப்துல் கரிம் கரீஸ்

வவுனியா செட்டிகுளம் அருவித்தோட்டம் வயல்வெளிகளை இராணுவம் உரிமை கோரியுள்மை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் என செட்டிகுளம் கமநல கேந்திர நிலையத்தின் தலைவர் முஹமட் அப்துல் கரிம் கரீஸ் தெரிவித்தார்......
...

மே 19, 2013
எங்களைக் கொன்றது எங்களது தாய்மொழி-புகழேந்தி தங்கராஜ்!

'நான் காற்றோடு காற்றாய்ப் போயிடுவேன் அம்மா' என்கிற எங்கள் அங்கயற்கண்ணியின் குரல். அந்தக் குரலை முழுமையாய்க் கேட்டால் அழுதுவிடுவீர்கள் நீங்கள்! ...

மே 19, 2013
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெறும் 52ஆயிரம் வாக்களார்கள்!

வடக்கு மாகாண சபைத் தேர்தல்கள் 2012 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பு பட்டியலுக்கமையவே நடைபெறுமென தேர்தல்கள் திணைக்கள பிரதி ஆணையாளர் மொகமட் தெரிவித்துள்ளார். ...

மே 19, 2013
இலக்கை நோக்கிய பாதையில் நாங்கள் பயணிப்போம்-மாவை!

தமிழ் உறவுகள் கடந்த இறுதி யுத்தத்தின் மூலம் முள்ளிவாய்கால்வரை எந்த இலச்சிய வேக்கைக்காக சென்றார்களோ, அதே இலட்சியத்தை நோக்கிய பாதையில் நாம் அனைவரும் கைகோர்த்து பயணிக்க வேண்டும்-மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். ...

மே 19, 2013
கிளிநொச்சியில் வியாபாரிகளிடம் சிங்களவர்கள் மோசடியில்!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற வியாபாரிகளிடம் தென்னிலங்கையில் இருந்து வருபவர்கள் மோசடியில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ...

மே 19, 2013
யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுதினம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுதினம் நேற்று மாலை யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.... ...

மே 19, 2013
திருமலையில் படையினரின் கெடுபிடியால் தமிழ்தின போட்டிரத்து!

நேற்று முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் எந்தபோட்டிகளும் நடத்தகூடாது என படையினரால் அறிவிக்கப்பட்டதால் திருகோணமலையில் மாகாண தமிழ்தின போட்டிக்கு சென்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்கள். ...

மே 19, 2013
அமைச்சர் ராஜித சேனாரத்தின வழங்கிய உறுதி மொழி நிறைவேற்றப்படவில்லை - வினோ

மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் மானிய முத்திரைகளை குறைப்புச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். ...

மே 19, 2013
வடக்கில் படைமயப்படுத்தப்பட்ட நிலையில் சுயாதீன தேர்தல் நடத்துவது சந்தேகம்!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் என தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. ...

மே 19, 2013
மட்டக்களப்பில் உயிரிழந்து கரைஒதுங்கும் மீன்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வங்காள விரிகுடா காத்தான்குடி கடற்கரை பகுதியில் அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு முன்பாகவுள்ள பாழ்வத்தோடையில் கடந்த சில தினங்களாக சிறிய ரக மீன்கள் இறந்த நிலையில் மிதக்கின்றன. ...

மே 19, 2013
சிறீலங்காவின் குருநாகல் பகுதியில் எலும்புக்கூடுகள் மீட்ப்பு!

சிறீலங்காவின் குருநாகல் யதிஸ்ஸா மலைப் பகுயிலிருந்து மனித எலும்புக்கூடுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன. ...

மே 19, 2013
யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இருபெண்களின் உடலம் மீட்ப்பு!

யாழ் சுண்ணாகம் பகுதியிலும் தெல்லிப்பளை பகுதியிலும் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மே 19, 2013
முள்ளிவாய்க்காலில் உயிர்நீர்த்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்த இடதுசாரி அரசியல் கடசிகள்

தாயகப் பகுதிகளில் சிங்களப் படைகளினதும், அதன் காவல்துறையினரினது அடக்குமுறைக்கு மத்தியிலும், முள்ளிவாய்க்காலில் அனைத்துலகத்தின் ஆதரவுடன், சிங்களப் படைகளினால் உயிர்நீர்த்த உமது உறவுகளுக்காக கட்சி வேறுபாறின்றி நினைவு கூர்ந்தனர்...... ...

மே 19, 2013
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் விடுதலை

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும்  ஊடகவியலாளர் உற்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  எஸ.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார்...... ...

மே 19, 2013
தமிழர் தாயகத்தில் நடைபெற்ற இனஅழிப்பு நினைவுநாள் நிகழ்வுகள்!

முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார்,மட்டக்களப்பு,கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. ...

மே 19, 2013
போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு கண்ணீர் விடும் உரிமைகூட இல்லையா?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளமையை வன்மையாகக் கண்டித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, போரில் கொல்லப்பட்ட பொது மக்களுக்காக கண்ணீர் விடுகின்ற உரிமைகூட எங்களுக்கு இல்லையா என்றும் கேள்வியெழுப்பியுள்ளது. ...

மே 19, 2013
மன்னாரில் ஊடகவியலாளர் உள்ளிட்ட 9பேர் தொடர்ந்தும் விசாரணையில்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் அரச ஊடகவியலாளர் உற்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 6 பேர் தற்போது விடுதலை செய்துள்ளனர். ...

மே 18, 2013
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இடிந்தக்கரையில் மக்கள் வணக்கம்!

சிறீலங்காப்படையின் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பில் உயிரிழந்த மக்களின் நான்காம் ஆண்டு நினைவினை தமிழ்நாட்டு இடிந்தக்கரையில் மக்கள் மொழுகுவர்த்தி ஏந்தி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.(படங்கள்) ...

மே 18, 2013
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தர்கள் தொடர்ந்தும் தடுத்து வைப்பு!!

முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்டோரினில் அறுவர் இன்றிரவு... ...



மேலும்....

ஆய்வுகள்

மே 19, 2013
முள்ளிவாய்க்காலும் தமிழீழப் போராட்டமும்

மே 18 தமிழினம் ஈவிரக்கமற்ற, மனதகுலத்திற்கு எதிரான சிங்களப் பேரினவாதக் கொடூரக் கொலைவெறி கொண்ட இனவெறியர்களால் அழிக்கப்பட்ட நாள்.

மே 19, 2013
முள்ளிவாய்க்கால் அவல நாளையும் விபச்சாரப்படுத்திய ஒற்றைத் தமிழ் வர்த்தகன்!

கற்களையும் கரைய வைத்தது... கருத்துக்களையும் மாற்ற வைத்தது... ஈழத் தமிழினத்தின் அவலங்கள் உலக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக மாறின...

பன்னாடு

மே 17, 2013
உலகத்தின் நிதி பலம் அடுத்த இருபது ஆண்டுகளில் வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளை நோக்கி நகரும்

உலகத்தில் முதலீடு செய்யப்படும் மொத்த நிதியில் இருபது சதவீதத்தை தற்சமயம் ஈர்த்து வருகின்ற வளர்ந்துவரும் நாடுகள் மூன்று மடங்காக அதிகரித்து 60 சதவீதத்தை ஈர்க்கும் நாள் வரும் என்று புதிய அறிக்கை ஒன்றில் உலக வங்கி கூறுகிறது.....

மே 17, 2013
ஆர்ஜன்டீனாவின் முன்னாள் ஆட்சியாளரான ஜோர்ஜ் ரஃபல் விடெலா அவர்கள் தனது 87 வது வயதில் சிறையில் மரணமானார்.

ஆர்ஜன்டீனாவின் முன்னாள் ஆட்சியாளரான ஜோர்ஜ் ரஃபல் விடெலா அவர்கள் தனது 87 வது வயதில் சிறையில் மரணமானார். இயற்கை மரணம் எய்தியதாகக் கூறப்படுகின்ற ஜெனரல் விடெலா அவர்கள், 1976இல் ஆர்ஜன்டீனாவில் ஆட்சியை கைப்பற்றிய இராணுவ ஆட்சிக்கு தலைமை தாங்கினார்.....

தமிழகம்

மே 18, 2013
சென்னையில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு!

சிங்கள பயங்கரவாத அரசால் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை புரசைவாக்கம் டானா தெருவில் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று (17.05.2013) மாலை நடைபெற்றது.

மே 16, 2013
தமிழன்னைக்குச் சிலை! தமிழுக்குச் சிறையா?” பாவலர் பரணர் இல்லத் திருமண விழாவில் தோழர் பெ.மணியரசன் கேள்வி

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை; தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ?” என்று கேட்டார். அதே போல் தான், தமிழுக்கும், தமிழினத்திற்கும் தொண்டு செய்த, பரணருக்குச் சாவில்லை.....

புலம்பெயர் வாழ்வு

மே 19, 2013
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினம் - பெல்ஜியம்

ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் நினைவுக்  கல்லறை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

மே 19, 2013
டென்மார்க், கிறின்ஸ்ரட் நகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு

கிறின்ஸ்ரட் நகரத்தில் முள்ளிவாய்க்கால் அவலங்களை நினைவு கூர்ந்து ஆர்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கிறீன்ட்ஸ்ரட் தேவாலயத்திலும்...

கனடா

மே 18, 2013
நினைவு வாரத்தை அனுஸ்டிக்கும் தமிழ் கனடிய சமூகத்திற்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்-Brad Butt MP !

கனடிய கொன்சவ்வேட்டிவ் மத்திய அரசில், தமிழ் கனடிய சமூகத்திற்கு பல நல்ல நண்பர்களும் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள், அதில் நானும் ஒருவன் என்பதில் பெருமையடைகிறேன் - மிசிசாகா-ஸ்றீற்வில் நாடாளுமன்ற உறுப்பினர் - Brad Butt MP.

மே 18, 2013
குயின்ஸ் பார்க்கில் நடைபெறும் தமிழின அழிப்பு நினைவு நாளுக்காக -ரிம் ஹூடாக் ஆதரவு அறிக்கை!

ஒன்ராறியோ புரோகிரசிவ் கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில், இலங்கையில் இடம்பெற்ற பல தசாப்தகால உள்நாட்டுப் போர் நிறைவின் நான்காவது ஆண்டு நினைவை தமிழ் கனடிய சமூகம் அனுஸ்டிக்கும் போது, நானும் அச்சமூகத்துடன் இணைந்து கொள்கிறேன்.

வணிகம்

மே 11, 2013
ஜப்பானில் டிரீம் லைனர் சோதனை ஓட்டம்

ஜப்பான் எயார்லைன்ஸ் சார்பில் அதிநவீன போயிங் 787 டிரீம்லைனர் (Dreamliners) விமான சோதனை ஒட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

மே 11, 2013
2013ம் ஆண்டில் 240 கோடி செல்பேசிகள், கணினிகள் விற்பனை?

சர்வதேச அளவில், 2013ம் ஆண்டில் கணினிகள், செல்பேசிகள் விற்பனை 9 சதவீதம் அதிகரித்து 240 கோடியாக உயரும் என்றும், 2017ம் ஆண்டில் இந்த சாதனங்களின்...

விஞ்ஞானம்

மார் 8, 2013
2013ல் மிகக் கடுமையான வெயில் நிலவும்: விஞ்ஞானிகள் தகவல்

வரும் கோடைக் காலம் மிகவும் கடுமையான வெயில் நிலவும் காலமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை பூமி சந்தித்திராத வகையில் வெப்பம் தற்போது நிலவுகிறது என்றும், 2012-13 ஆம் ஆண்டின் கோடைக் காலமே இதுவரை...

பிப் 17, 2013
உலகின் மிக உயரமான ரயில்பாலம்!

உலகின் மிக உயரமான ரயில்பாலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2016-ம்ஆண்டு திறக்கப்பட உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரெய்சி மாவட்டத்தில்...


நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே, செயலால் வளர்ந்தபின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்.

- தமிழீழ தேசியத் தலைவர்


National Leader Hon.V.Pirapaharan’s Freedom Charter for Tamil Eelam

Tamil Eelam National Leader Hon.V.Pirapaharan’s revolutionary socialism