இனஅழிப்பு குற்றவாளியை பிரித்தானியாவிற்குள் அனுமதிக்காதே - பிரித்தானியத் தமிழர் கோரிக்கை
மே 27, 2012பிரித்தானிய அரசி முடிசூட்டிய அறுபதாவதுவருட நிறைவுவிழாவே களங்கம் சூழப்போகிறது. அந்த விழாவுக்கு சிங்களதேசத்தின் அதிபரும் பெரும் இனஅழிப்பு ஒன்றின் பிரதான குற்றவாளியுமான மகிந்தராஜபக்ச வருவதை அனுமதிக்கவேண்டாம்.
கருணாநிதி போட்டுடைத்த ‘இரகசியத்தின்‘ சூட்சுமம் - சேரமான்
மே 27, 2012‘பிரபாகரன் தலைமையில் தமிழீழம் அமைய வேண்டும் என்று ராஜீவ் காந்தி விரும்பினார்’ என்று இதுவரை வெளிவராத.
யாழ்குடா கடலில் சட்டவிரோத கடல்தொழில் நடவடிக்கையினை தடுக்க நடவடிக்கை!
யாழ்குடா கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது. ...
சிறீலங்காவின் தென்பகுதியில் மணம்முடிக்க மறுத்த இளைஞனின் மூக்கினை வெட்டிய பெண்!
26 வயதான இளைஞர் ஒருவரின் மூக்கை 40 வயதான பெண்ணொருவர் கத்தியால் வெட்டித் துண்டித்த சம்பவம் சிறீலங்காவின் மாத்தறை கொடகும்புற பகுதியில் இடம்பெற்றுள்ளது. ...
கிளியில் குடும்பத் தகராறு - ஐந்து பிள்ளைகளின் தாயினை கொன்ற தந்தை!
குடும்பத்தில் ஏற்றபட்ட முரண்பாடு காரணமாக 5 பிள்ளைகளில் தாயரை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம்ஒன்று கிளிநொச்சி நகரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ...
‘எமக்குரிய இடம் எங்கே?’ – பா .செயப்பிரகாசம்
கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடும் மக்கள் மீதும்இ போராட்ட ஆதரவாளர்கள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள பொய்வழக்குகளைத் திரும்பப் பெறு!... ...
வாக்குரிமை பெற்ற மக்கள் மத்தியில் வாக்குரிமையற்ற சரத் பொன்சேக்கா -இதயச்சந்திரன்
உணவின்றி, மருந்தின்றி ஒரு தேசம் முடக்கப்பட்டு மனிதாபிமானப் போரென்ற போர்வையில் அழிக்கப்பட்ட குரூரம் நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. எஞ்சியுள்ள மக்கள் ஏதிலிகளாக...
...
மன்னார் முசலியில் மாணவியின் கண்கள் கைகளை கட்டப்பட்டு மூவர் பாலியல்வல்லுறவு!
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறைப் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சட்டவைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
றிஸாட் பதியுதீனுக்கு எதிராக திரண்ட மன்னார் மக்கள்!
சிறீலங்காவின் அமைச்சர் றிசாட்பதியூதினுக்கு எதிர்புதெரிவித்தும் மன்னார் ஆயருக்கு ஆதரவாக திரண்ட மக்களின் ஆதரவுடன் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.(படங்கள்)
...தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாளை-மறுநாள் 29ம் திகதி பொரளை வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன் ஆர்ப்பாட்டம் - மனோ கணேசன் அழைப்பு
சிறைக்கூடங்களில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி நாளை மறுநாள் செவ்வாய்கிழமை 29ம் திகதி நண்பகல் 12 மணிக்கு கொழும்பு பொரளை வெலிக்கடை சிறைச்சாலைக்கு... ...
யாழ் சாவகச்சேரியில் சிறுமிமீது பாலியல்துஸ் பிரயோகம்!
யாழ் சவகச்சேரி - நாவற்குழி வடக்கு பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
யாழ் அச்சுவேலியில் முதியவர்வெட்டிக் கொலை !
யாழ்ப்பாணம் அச்சுவேலிப்பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த முதியவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ...
சிறீலங்காப்படையின் உலங்கு வானூர்தியால் கண்டியில் வீடுகள் சேதம்!
சிறீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்றை கண்டி பல்லேகல படை மைதானத்தில் தரையிறக்கிய போது இரு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
தந்தையை தாக்கிவிட்டு மகளை கடத்திய வெள்ளைவான் - திருநெல்வேலியில் சம்பவம்
தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டு இருந்த யுவதியை வழிமறித்த இனந் தெரியாத நபர்கள் தந்தையைத் தாக்கிவிட்டு யுவதியை வெள்ளை வானில் கடத்தி சென்ற சம்பவம் ஒன்று இன்று காலை 9 மணிக்கு திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ...
சிறீலங்காவின் நாவலப்பிட்டிய பகுதியில் யுவதியின் உடலம் மீட்பு!
நாவலப்பிட்டி பகுதியில் கடியன்லேன நீர்வீழ்ச்சிக்கு அருகில் 19 வயது யுவதி ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. ...
றிசாட் பதியூதினிற்கு எதிராக மன்னாரில்ஆர்ப்பாட்டம்!
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கு எதிராக அமைச்சர் றிஸாட் பதியுதீன் அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையைக் கண்டித்து மன்னார் புனித செபஸ்ரியார் பேராலய முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது இடம்பெற்றுள்ளது.(படங்கள்) ...
வட்டுக்கோட்டையில் கைக்குண்டொன்று சிறீலங்கா பொலிஸாரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது
யாழ்.வட்டுக்கோட்டை துணைவி பகுதியிலுள்ள கிணறொன்றினுள் காணப்பட்ட கைக்குண்டொன்று ஸ்ரீலங்கா பொலிஸாரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் 1.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இப்பகுதியில் பாதுகாப்பற்ற கிணறொன்றில் நேற்று... ...
முள்ளிவாய்க்கால் காயம் என்றும் ஆறாது!
முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இன்று நடைபெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் காயங்கள் என்றும் எங்கள் மனங்களில் ஆறாது என்று இதில் கலந்துகொண்ட தமிழ்உணர்வாளர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.(படங்கள்) ...
மன்னார் ஆயருக்கு யாழ்சமூகம் தொடர் ஆதரவு!
மன்னார் ஆயரின் நற்பணியினை சில தீய சக்திகள் அச்சுறுத்தல் மூலம் நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டுவரும் நிலையில் அதனை வன்மையாக கண்டித்துள்ளதுடன் ஆயருக்கான தொடர்ந ஆதரவினை வழங்கியுள்ளதாக யாழ் சமூகம் தெரிவித்துள்ளது.
...மன்னார் ஆயரின் செயற்பாடுகளுக்கு யாழ்ஆயர் தொடர்ந்தும்ஆதரவு தெரிவித்துள்ளார்!
மன்னார் ஆயரின் அமைதிக்கான முயற்சிகளை சிலர் தவறாக புரிந்து அவர்மீது தவறானகுற்றச்சாட்டுக்களை முன்வைத்துக்கொண்டிருப்பது எமக்கு கவலைதருவதாக யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ்சவுந்தரநாயகம் தெரிவித்துள்ளார்
...
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வு!
சிறீலங்காவின் தென்பகுதியில் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இன்று இரவு நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
யாழ் பாசையூரில் பிறந்த சிசுவினை வீசிய தாய் கைது!
யாழ்ப்பாணம் பாசையூர் பற்றிமாதா தேவாலையத்திற்கு அருகில் இருந்த பற்றைக் காணியில் ஒரு நாள் குழந்தையைக்கைவிட்டுச் சென்ற தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். ...
மேலும்....
ஆய்வுகள்
மாணவர்களை சீண்டிப் பார்க்கும் சிறீலங்கா அரசு தொடர் போராட்டங்களுக்கு முகம் கொடுக்கும். - தாயகத்தில் இருந்து வீரமணி
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் குறிவைத்துள்ள சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்களின் திட்டமிட்ட...
ஆட்சியை மாற்றலாம்! அவர்களுக்குள் இருக்கும் ஆதிக்க நினைப்பை..? - ச.ச.முத்து
இன அழிப்பு, போர்க்குற்றமாக சுருங்கி அதன்பின் மனித உரிமைமீறலாக மாறி இப்போது சிறீலங்காவின் ஆட்சியை மாற்றிவிட்டால்...
பன்னாடு
60 ஆண்டுகளுக்குப் பின் எகிப்தில் அதிபர் தேர்தல்
எகிப்தில் சர்வாதிகார ஆட்சி முடிவுற்ற நிலையில் இன்று அந்நாட்டில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் தொடங்கின. 32 ஆண்டுகாலமாக ஹொஸ்னி முபாரக் நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சிக்கு மக்களின் புரட்சியால்...
மூன்று கிழமைக்குள் 60 வயதில் ஓய்வூதியம் - ஆணை தயாரிக்கப் பிரதமர் ஆணை!
பிரான்சின் பிரதமர் ஜோன் மாரக் ஐரோல் (Jean-Marc Ayrault) இன்று புதன்கிழமை அமைச்சரவை அமர்வில் புதிய திட்டங்கள் அடங்கிய சமூக அட்டவணையை (calendrier social) சமர்ப்பிக்க உள்ளார்.
இந்தியா
பெட்ரோல் விலை உயர்வு- நடுத்தர மக்கள் மீதான பொருளாதார அராஜகம் – நாம் தமிழர் கட்சி.
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8.00 உயர்த்தியிருப்பதன் மூலம் சாதாரண நடுத்தர மக்களின் மீது ஒரு பொருளாதார அராஜகத்தை மத்திய அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
மக்களின் கண்ணீரால் மத்திய அரசு வீழ்ச்சியடையும் - ஜெயலலிதா
பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முதல்வர் ஜெயலலிதா, இல்லை எனில், மக்கள் விடும் கண்ணீரால் மத்திய அரசு வீழ்ச்சி அடையும் என்றும் எச்சரித்துள்ளார்.
புலம்பெயர் வாழ்வு
இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு
இத்தாலி பலெர்மோ மாநகரில் piazza. Politeamaவில் 26-05-2012 சனிக்கிழமை மாலை 18:00 மணியளவில் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையினராலும் தமிழ் இளையோர் அமைப்பினராலும் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தின் மூன்றாம்...
இனஅழிப்பு குற்றவாளியை பிரித்தானியாவிற்குள் அனுமதிக்காதே - எனக்கோரி கவனஈர்ப்புப் போராட்டம்
பிரித்தானிய அரசி முடிசூட்டிய அறுபதாவதுவருட நிறைவுவிழாவே களங்கம் சூழப்போகிறது. அந்த விழாவுக்கு சிங்களதேசத்தின் அதிபரும் பெரும் இனஅழிப்பு ஒன்றின் பிரதான குற்றவாளியுமான மகிந்தராஜபக்ச வருவதை அனுமதிக்கவேண்டாம்.
விளையாட்டு
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நாளை தொடதொடங்குகிறது.
பிரபல கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான பிரெஞ்ச் ஓபன், பாரிஸ் நகரில் நாளை தொடங்குகிறது. ஆண்கள் ஒற்றையர்.
ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு டிக்கெட் கிடைக்காமல் காத்திருந்த மக்கள் கூட்டம்.
ஐ.பி.எல்.இறுதிப்போட்டி, நாளை கொல்கத்தா நைட் ரைடர்சுக்கும், சென்னை சூப்பர் கிங்சுக்கும் சென்னை சேப்பாக் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. 2012 இன் ஐபிஎல் போட்டிகள் நாளையுடன்...
வணிகம்
போட்டிக்கு வரிந்துகட்டும் எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள்!
மூன்று எக்ஸபீரியா வரிசை ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிடுவதாக சோனி நிறுவனம் அதிகார பூர்வமான.
காற்றில் இயங்கும் டாடா கார் - விற்பனைக்கு வருகிறது?
காற்றில் இயங்கும் நவீன தொழில்நுட்பம் கொண்ட காரை சமீபத்தில் டாடா வெற்றிகரமாக சோதனை செய்தது. பைசா செலவில்லாமல் செல்லும் இந்த காரை இந்த ஆண்டே விற்பனைக்கு கொண்டு வரப்பட...
விஞ்ஞானம்
சினிமாவைக் கலக்கிக்கொண்டிருக்கும் Bullet Time Effect Technology பற்றிய ஒரு பார்வை.
Boys திரைப்படத்திலே “எகிறி குதித்தேன்” என்ற பாடலில் நடிகர்கள் பாடிக்கொண்டிருக்கும் போது திடீரென அவர்கள் அந்தரத்தில்.
நாம் முன்னர் கண்டிராத எமது பூமியின் படங்கள்
உலகில் எவரும் இதற்கு முன் கண்டிராத வகையில் எமது பூமியை ரஷ்ய நாட்டு செய்மதியொன்று மிக அழகாகப் படம்பிடித்துள்ளது.

ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல, அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு, உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை, அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள்கின்றது, ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.
- தமிழீழ தேசியத் தலைவர்
எதிர்வரும் நிகழ்வுகள்
இத்தாலியில் தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2012 |
தமிழர் விளையாட்டு விழா 2012 |
தேசிய நாள் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 2012 |
நியூசிலாந்து - முள்ளிவாய்கால் 3ம் ஆண்டு ஈக நினைவுப் பேரணி |
சுவிஸ் - அன்னை பூபதியம்மா - 16வது விளையாட்டுப் போட்டி |
பிரான்ஸ் - சங்கொலி 2012 |
பிரான்ஸ - ஆவண குறும்படப்போட்டி |
பிரித்தானியா - விளையாட்டு விழா 2012 |









































